Blogroll

Thursday, October 28, 2010

NAAN MAHAAN ALLA - VAA VAA NILAVA SONG LYRICS IN TAMIL



வா வா நிலவ புடிச்சி தரவா 
வெள்ளி பொம்மையாக்கி தரவா 
ஓஹோ விடியும் போது தான் 
மறைஞ்சி போகுமே கட்டிப்போடு மெதுவா    

வா வா நிலவ புடிச்சி தரவா 
வெள்ளி பொம்மையாக்கி தரவா 
ஓஹோ விடியும் போது தான் 
மறைஞ்சி போகுமே கட்டிப்போடு மெதுவா    
வானத்தில் ஏறி ஏனைக்கட்டு 
மேகத்தை அள்ளி மாலைகட்டு 
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...

வா வா நிலவ புடிச்சி தரவா 
வெள்ளி பொம்மையாக்கி தரவா 
ஓஹோ விடியும் போது தான் 
மறைஞ்சி போகுமே கட்டிப்போடு மெதுவா 

கவலை நம்மை சிலநேரம் 
கூடபோட்டு கொண்டாடும் 
நீ என்னை தீண்டி வாழும்போதே 
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் 
கடலை சேரும் நதியாவும் 
தன்னை தொலைத்து உப்பாகும் 
ஆயினும் கூட மழையாய் மாறி 
மீண்டும் அதுவே முத்தாகும் 
ஒரு வட்டம் போலே வாழ்வாகும் 
வாசல்கள் இல்லா கனவாகும் 
அதில் முதலும் இல்லை 
புரிந்தால் துயரம் இல்லை  
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...

வா வா நிலவ புடிச்சி தரவா 
வெள்ளி பொம்மையாக்கி தரவா 
ஓஹோ விடியும் போது தான் 
மறைஞ்சி போகுமே கட்டிப்போடு மெதுவா 



தனனன நனனா தனனன நனனா
தனனன நனனா நன நன நன ஓஹோ ...
நன நன நன நன நன நனா நா 
ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்து துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால் 
நிலவின் அழகு தெரியாதே 
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் 
கைகளில் பறித்திட முடியாதே 
அந்த வானம் போலே உறவாகும் 
மேகங்கள் தினமும் வரும் போகும் 
அட வந்து போனால் மறுபடி ஒன்று 
புதிதாய் உருவாகும் 
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...  
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...
ஓஹோ ஹோ ஹோ ஹோ ...

   


0 comments:

Post a Comment